வீரவேங்கை
கானகன்
கந்தையா சிதம்பரநாதன்
1983 – 1999
நிகழ்வு
முல்லைத்தீவு நெடுங்கேணி பகுதியில் சிறிலங்கா படையினரின் காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



