வீரவேங்கை
ஈழவண்ணன்
கார்ததிகேசு ரவீந்திரன்
1980 – 1999
நிகழ்வு
மட்டக்களப்பு குடும்பிமலைப் பகுதியில் படை முன்னரங்க தாக்குதலுக்கான ஒத்திகையின்போது தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





