
வீரவேங்கை
கமலினி
சண்முகம் ஆனந்தவிஜிதா
1982 – 1999
நிகழ்வு
மணலாறு மண்கிண்டிமலைப் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது படையினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



