
வீரவேங்கை
இன்பமலர்
சுப்பிரமணியம் நகுலேஸ்வரி
1976 – 1999
நிகழ்வு
வவுனியா சேமமடு பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது படையினரின் எறிகணை தாக்குதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



