
வீரவேங்கை
சேகரன் (தமிழ்நெஞ்சன்)
வல்லிபுரம் இராஜேந்திரன்
1971 – 1999
நிகழ்வு
யாழ்ப்பாணம் தனங்கிளப்பு பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்தி மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






