
வீரவேங்கை
காந்தரூபன்
கந்தசாமி சதீஸ்குமார்
1979 – 1999
நிகழ்வு
முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது படையினரின் எறிகணை தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



