மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
காந்தரூபன்
வீரவேங்கை

காந்தரூபன்

கந்தசாமி சதீஸ்குமார்

1979 – 1999
பிறப்பு
5 மே 1979
வீரச்சாவு
14 டிசம்பர் 1999
ஊர்
தளவாய், ஏறாவூர், மட்டக்களப்பு
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது படையினரின் எறிகணை தாக்குதலில் வீரச்சாவு

மேலதிக விபரம்

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.