
வீரவேங்கை
மங்களாம்பிகை (மாங்குயில்)
தெய்வேந்திரம் சிறிதா
1974 – 1999
நிகழ்வு
யாழ்ப்பாணம் பூம்புகார் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது படையினரின் எறிகணை தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





