மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
நேயக்கடல்
வீரவேங்கை

நேயக்கடல்

இராசையா தேவநாயகம்

1982 – 1999
பிறப்பு
5 செப்டம்பர் 1982
வீரச்சாவு
16 டிசம்பர் 1999
ஊர்
தேறாங்கண்டல், துணுக்காய், மல்லாவி, முல்லைத்தீவு
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது படையினரின் ஊர்தி கண்ணிவெடி வெடித்ததில் வீரச்சாவு

மேலதிக விபரம்

ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.