
வீரவேங்கை
நேயக்கடல்
இராசையா தேவநாயகம்
1982 – 1999
நிகழ்வு
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது படையினரின் ஊர்தி கண்ணிவெடி வெடித்ததில் வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



