
வீரவேங்கை
ரஞ்சன்
பாலசுந்தரம் பாலசிங்கம்
1976 – 1999
நிகழ்வு
யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




