மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
மோகன்
வீரவேங்கை

மோகன்

கணேசமூர்த்தி சரவணபவான்

1973 – 1999
பிறப்பு
24 ஜூன் 1973
வீரச்சாவு
20 டிசம்பர் 1999
ஊர்
அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு

மேலதிக விபரம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.