மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
சண்முகா
வீரவேங்கை

சண்முகா

நல்லையா சந்திரகலா

1981 – 1999
பிறப்பு
30 ஆகஸ்ட் 1981
வீரச்சாவு
20 டிசம்பர் 1999
ஊர்
6ம் கட்டை, நிலாவெளி, திருகோணமலை
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

வவுனியா இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

மேலதிக விபரம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.