
வீரவேங்கை
தமிழ்ப்பிரியா (சபிதா)
தியாகராசா அம்பிகாவதி
1981 – 1999
நிகழ்வு
மணலாறு மண்கிண்டிமலை பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





