
வீரவேங்கை
தனம்
நாகராசா தனஞ்செயன்
1976 – 1999
நிகழ்வு
யாழ்ப்பாணம் கட்டைக்காடு பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது படையினரின் எறிகணை தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






