மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
லெப்டினன்ட்

செந்தூரன்

வடிவேலு லோகநாதன்

1961 – 1989
பிறப்பு
24 ஏப்ரல் 1961
வீரச்சாவு
4 ஜூலை 1989
ஊர்
கள்ளப்பாடு, முல்லைத்தீவு.
மாவட்டம்
முல்லைத்தீவு
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

வவுனியா சொந்தக்காரன்குளத்தல் 21.6.1989 அன்று இந்தியப்படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு

மேலதிக விபரம்

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.