
வீரவேங்கை
விஜி
நாகரத்தினம் ஜெயரூபி
1982 – 1999
நிகழ்வு
வவுனியா மகிழங்குளம் பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது படையினரின் எறிகணை தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

