மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
செந்தில்குமார் (ஜெயம்)
வீரவேங்கை

செந்தில்குமார் (ஜெயம்)

வடிவேல் சண்முகநாதன்

1974 – 1999
பிறப்பு
26 நவம்பர் 1974
வீரச்சாவு
31 டிசம்பர் 1999
ஊர்
புதுக்கொலனி, செங்கலடி, மட்டக்களப்பு
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு

மேலதிக விபரம்

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.