
மேஜர்
விசு
இராசையா அரவிந்தராம்
1961 – 1989
நிகழ்வு
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வைத்து அமிர்தலிங்கம் உட்பட்ட தமிழினத்துரோகிகளிற்கு தண்டனை வழங்கிவிட்டு வரும்போது சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

