
வீரவேங்கை
சோழநிலவன்
முத்தையா கிருபாகரன்
1980 – 2000
நிகழ்வு
கிளிநொச்சி முகாவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது படையினர் பதுங்கியிருந்து தாக்கியதில் வீரச்சாவு
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


