வீரவேங்கை
அன்ரன்
இராசகோபால் அன்ரன்
1973 – 2000
நிகழ்வு
யாழ்ப்பாணம் உமையாள்புரம் பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது படையினருடன் எற்பட்ட மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.







