மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

அன்ரன்

இராசகோபால் அன்ரன்

1973 – 2000
பிறப்பு
21 ஜூன் 1973
வீரச்சாவு
6 மார்ச் 2000
ஊர்
திருகோணமலை
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

யாழ்ப்பாணம் உமையாள்புரம் பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது படையினருடன் எற்பட்ட மோதலில் வீரச்சாவு

மேலதிக விபரம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.