
வீரவேங்கை
இளங்கோவன்
கிருஸ்ணசாமி வசீகரலிங்கம்
1975 – 2000
நிகழ்வு
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது படையினரின் எறிகணைத்தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



