மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
அபயன்
வீரவேங்கை

அபயன்

முருகையா சிவகுமார்

1975 – 2000
பிறப்பு
14 அக்டோபர் 1975
வீரச்சாவு
27 மார்ச் 2000
ஊர்
3ம் வாய்க்கால், பரந்தன், கிளிநொச்சி
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

கிளிநொச்சி முகமாலை பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு

மேலதிக விபரம்

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.