
வீரவேங்கை
பாக்கியன் (பாக்கி)
தேவசகாயம் ஜேசுதாசன்
1963 – 2000
நிகழ்வு
யாழ்ப்பாணம் வத்திராயன் பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது வான்படையினர் கிபீர் வானூர்தி மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





