
வீரவேங்கை
அறிவரசன்
பொன்னுக்குமார் இந்திரகுமார்
1983 – 2000
நிகழ்வு
கிளிநொச்சி பளைப் பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





