
வீரவேங்கை
புரட்சிக்குயில்
பரராஜசிங்கம் அருள்மொழி
1975 – 2000
நிகழ்வு
கிளிநொச்சி இத்தாவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




