
வீரவேங்கை
சமர்க்கொடி
நடராஜா இராஜேஸ்வரி
1982 – 2000
நிகழ்வு
கிளிநொச்சி இத்தாவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





