
வீரவேங்கை
அறிவாளன்
ஜெயக்குமார் அன்ரன்ஜெராட்
1983 – 2000
நிகழ்வு
யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் (கிளிநொச்சி வித்துடல்) விதைக்கப்பட்டுள்ளது.


