
வீரவேங்கை
அருந்தா
தணிகாசலம் ஜனந்தினி
1984 – 2000
நிகழ்வு
யாழ்ப்பாணம் இத்தாவில் பகுதியில்“ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது படையினரின் எறிகணைத்தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



