
வீரவேங்கை
முரளி
இராசரட்ணம் அன்ரன்பிறாங்கிலின்
1976 – 2000
நிகழ்வு
கிளிநொச்சி கவுதாரிமுனை கல்முனை பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்தி நடாத்திய தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.







