
வீரவேங்கை
கீதாஞ்சலி
முத்துலிங்கம் தர்சினி
1982 – 2000
நிகழ்வு
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





