
வீரவேங்கை
புரட்சிக்கனி
இராசேந்திரம் இராஜகுமாரி
1984 – 2000
நிகழ்வு
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





