
வீரவேங்கை
மதிவதனன்
நவரட்ணம் சசிதரன்
1976 – 2000
நிகழ்வு
முல்லைத்தீவு சுண்டிக்குளம் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்ட சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
இம் மாவீரரின் வித்துடல்(நினைவுக்கல்) பகுதி 12 - நிரல் 7-567ல் விதைக்க(நாட்ட)ப்பட்டுள்ளது. எனினும் எந்த மாவீரர் துயிலும் இல்லம் என்ற விபரம் மாவீரர் விபரக்கோவையில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.






