
வீரவேங்கை
இனிதா (அருணா)
பஞ்சலிங்கம் லலிதா
1977 – 2000
நிகழ்வு
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




