
2ம் லெப்டினன்ட்
விஜயன் (பொடியன்)
நடனசிகாமணி வில்வராஜ்
1970 – 1989
நிகழ்வு
யாழ்ப்பாணம் கரணவாய் வடான் பகுதியில் இந்தியப் படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


