
வீரவேங்கை
செங்கொடி
வேலாயுதம்பிள்ளை கேசவன்
1984 – 2000
நிகழ்வு
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் (நினைவுக்கல்) விதைக்கப்பட்டுள்ளது.






