மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
றிச்சாட்
வீரவேங்கை

றிச்சாட்

கோவிந்தசாமி அசோக்குமார்

1968 – 1989
பிறப்பு
29 நவம்பர் 1968
வீரச்சாவு
28 டிசம்பர் 1989
ஊர்
பாவற்குளம், வாரிக்குட்டியூர், வவுனியா.
மாவட்டம்
வவுனியா
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
ஈச்சங்குளம்

நிகழ்வு

முசல்குளத்தில் புளொட் கும்பலுடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவு

மேலதிக விபரம்

ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.