
வீரவேங்கை
செந்தமிழ் (சுதர்சன்)
தங்கராசா பிரபாகரன்
1984 – 2000
நிகழ்வு
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் பகுதியில் “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.






