
வீரவேங்கை
மகிழிசை (மனோ)
சின்னத்தம்பி ஜெகதீஸ்வரி
1980 – 2000
நிகழ்வு
கிளிநொச்சி கிளாலி பகுதியில் ஓ“ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது படையினரின் எறிகணை தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




