
வீரவேங்கை
எழுச்சிக்கதிர்
ஏகாம்பரம் தட்சணாமூர்த்தி
1977 – 2000
நிகழ்வு
யாழ்ப்பாணம் வண்ணாத்திப்பாலம் பகுதியில் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


