வீரவேங்கை
கலைத்தேவி
நடராஜா யோகராணி
1980 – 2000
நிகழ்வு
யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில்“ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


