
வீரவேங்கை
திருமலையரசி
சிதம்பரநாதன் நாகலட்சுமி
1982 – 2000
நிகழ்வு
யாழ்ப்பாணம் கல்வயல் பகுதியில் படை எறிகணை தாக்குதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



