
வீரவேங்கை
ஈழத்தரசன்
தியாகராசா ரங்கநாதன்
1977 – 2001
நிகழ்வு
முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் 12.01.2001 அன்று ஏற்பட்ட விபத்தில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




