
வீரவேங்கை
தியாகவிழி (பிரியந்தினி)
கணபதி தவச்செல்வி
1983 – 2001
நிகழ்வு
கிளிநொச்சி பளை பகுதியில் படையினரின் எறிகணைத் தாக்குதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




