
வீரவேங்கை
சேரக்குன்றன்
தவராசா தயாபரன்
1979 – 2001
நிகழ்வு
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் பகுதியில் படையினரின் வலிந்த தாக்குதலுக்கெதிரான தற்காப்புச் சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.






