
வீரவேங்கை
ராதா
சிலம்பு பரமேஸ்வரி
1972 – 2001
நிகழ்வு
கிளிநொச்சி பளை பகுதியில் 21 03 2001 அன்று வேவு நடவடிக்கையின் போது படையினரின் தாக்குதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



