மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
ஜேசுதாசன் (முதல் தமிழீழ தேசிய துணைப்படை மாவீரர்)
வீரவேங்கை

ஜேசுதாசன் (முதல் தமிழீழ தேசிய துணைப்படை மாவீரர்)

ஏகாம்பரம் ஜேசுதாசன்

1981 – 2001
பிறப்பு
15 ஜூன் 1981
வீரச்சாவு
16 ஜூன் 2001
ஊர்
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

மணலாறு சிலோன்தியேட்டர் பகுதியில் படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு.   தமிழீழ விடுதலைப் பயில் வீரச்சாவு தழுவிய முதல் தமிழீழ தேசிய துணைப்படை வீரர் வரவேங்கை ஜேசுதாசன் ஆவார்.

மேலதிக விபரம்

<p>விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.</p>