
வீரவேங்கை
ஜேசுதாசன் (முதல் தமிழீழ தேசிய துணைப்படை மாவீரர்)
ஏகாம்பரம் ஜேசுதாசன்
1981 – 2001
நிகழ்வு
மணலாறு சிலோன்தியேட்டர் பகுதியில் படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு. தமிழீழ விடுதலைப் பயில் வீரச்சாவு தழுவிய முதல் தமிழீழ தேசிய துணைப்படை வீரர் வரவேங்கை ஜேசுதாசன் ஆவார்.
மேலதிக விபரம்
<p>விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.</p>


