
வீரவேங்கை
மறவன் (ஞானச்சந்திரன்)
குணரட்ணம் பிரதீபன்
1979 – 2001
நிகழ்வு
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் 19.09.2000 அன்று ரிவிகிரண நடவடிக்கைக்கு எதிரான சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




