
வீரவேங்கை
மதுசன்
இராசு இராசக்குமார்
1978 – 2001
நிகழ்வு
முல்லைத்தீவு வெடிவைத்தகல் பகுதியில் படையினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு திரும்பும்போது தமிழீழ தேசிய துணைப்படையினர் எதிரியென நினைத்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






