
வீரவேங்கை
நிதி
சிந்தாத்துரை அமலராணி
1982 – 2001
நிகழ்வு
வவுனியா விளக்குவைத்தகுளம் பகுதியில் 19.07.2001 அன்று படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் விழுபுண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






