வீரவேங்கை
கார்த்தீபன்
யோகராசா இராஜேஸ்வரன்
1983 – 2001
நிகழ்வு
திருகோணமலை சல்லி பகுதியிலிருந்து 30ம்கட்டை நோக்கி சுற்றுக்காவல் சென்ற படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
இம் மாவீரரின் வித்துடல்(நினைவுக்கல்) பகுதி 13 - நிரல் 6-611ல் விதைக்க(நாட்ட)ப்பட்டுள்ளது. எனினும் எந்த மாவீரர் துயிலும் இல்லம் என்ற விபரம் மாவீரர் விபரக்கோவையில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.





