
வீரவேங்கை
குமரவேல் (மதி)
கிருஸ்ணபிள்ளை சிவகுமார்
1973 – 2001
நிகழ்வு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் நீரூந்து விசைப்படகு மீதான தாக்குதல் முயற்சியின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


